தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Thursday, November 14, 2013
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை பெரியபள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah