பதிவுகளின் பட்டியல்...

Friday, November 29, 2013

வீடு வீடாக சென்று அழைப்புப் பணி _M.S.நகர் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 28.11.2013 அன்று  பெண்கள் குழு தாவா  நடைபெற்றது. 
  M.S.நகர் பகுதியில் சகோதரிகள் குழுவாக வீடு வீடாக சென்று அழைப்புப் பணி செய்தனர். இஸ்லாத்தின் அடிப்படைகளை எடுத்து சொல்லி அழைப்புப்பணி செய்தனர்.

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah