"மூடநம்பிக்கை" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 15.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment