Monday, December 9, 2013

"தொழுகையின் அவசியம்" _அலங்கியம் கிளைதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை  சார்பாக 08.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 





 


இதில் சகோ.பசீர் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments: