"வானுலகம் செல்ல சைத்தான்களுக்கு தடை " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 31.12.2013 அன்று "வானுலகம் செல்ல
சைத்தான்களுக்கு தடை " எனும் தலைப்பில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் குர் ஆன் வகுப்பு நடத்தினார்கள். ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ...அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment