தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Thursday, January 2, 2014
ஜனவரி 28 போராட்டம் ஏன்? _பெரிய தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 25-12-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah