பதிவுகளின் பட்டியல்...

Wednesday, January 8, 2014

ஜனவரி 28 ஏன்? _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-01-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் ஜனவரி 28 ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah