தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Wednesday, January 8, 2014
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ மங்கலம் கோல்டன் டவர் கிளை மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 07-01-2014 அன்று இந்தியன் நகரில்இரண்டு இடங்களில்மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் சகோதரர் பிலால் மற்றும் யாசர்அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah