தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, January 7, 2014
சிறைசெல்லும் போராட்டத்திற்கு வீடு வீடாக அழைப்பு _வசூல் _டோர் சிலிப் _வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 05-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வண்ணம் வீடு வீடாக சென்று
நோட்டீஸ் கொடுத்து போராட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது இதில்வீடு வீடாக டோர் சிலிப்பு ஒட்டப்பட்டது மேலும் ஜனவரி 28 க்கான வசூல் செய்யப்பட்டது ... அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah