" சிறை செல்லும் போராட்டம் ஏன் ? _வடுகன் காளிபாளையம்  கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 14.01.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.பிலால் அவர்கள் " சிறை செல்லும் போராட்டம் ஏன் ?"  என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்.. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.. 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment