தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, January 7, 2014
சிறை செல்லும் போராட்டம் ஏன்? _வெங்கடேஸ்வரா நகர் கிளை தொடர் வாகன பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று 3 இடங்களில் தொடர் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்கள்.
அஹமதுகபீர்,ஜபருல்லாஹ் மற்றும் சதாம்உசேன் ஆகியோர் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah