Thursday, January 30, 2014

பிரவீன் மற்றும் நவீன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 25.01.2014  அன்று  பிறமத  சகோதரர்கள்.பிரவீன் மற்றும் நவீன்   ஆகியோரின்  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments: