Tuesday, February 11, 2014

"காதலர்தினம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 10.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.ஜாகிர்அப்பாஸ்   அவர்கள்  "காதலர்தினம்" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

No comments: