தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 16.02.2014 அன்று G.K.கார்டன் புதிய் மர்கஸில் தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.சகோதரர் தவ்பீக் அவர்கள் "தொழுகை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...
ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

No comments:
Post a Comment