Wednesday, February 19, 2014

பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.02.2014 அன்று திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி  வழங்கி  தர்பியா  நடைபெற்றது...

சகோதரி. சுமையா  அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" எனும் தலைப்பிலும், 
சகோதரி. பாஸிலா அவர்கள் "முஸ்லிம் பெண்கள் பேணவேண்டிய பண்புகள்எனும் தலைப்பிலும், பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....

80 க்கும்அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

No comments: