Saturday, February 15, 2014

பள்ளிவாசலை நிர்வகிப்போரின் தகுதி _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "பள்ளிவாசலை நிர்வகிப்போரின் தகுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: