தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, March 31, 2014
"மறுமை " _தாராபுரம் 6 வார்டு கிளைதெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வார்டு கிளையின் சார்பாக 28-03-2014 அன்று ஐந்து மணை திண்னையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சல்மான் அவர்கள் "மறுமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah