Thursday, March 27, 2014

"உயிருடன் உயர்த்தப்பட்ட ஈசா நபி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 27.03.2014 அன்று சகோ.பீர்முஹம்மது  அவர்கள்   "உயிருடன் உயர்த்தப்பட்ட ஈசா நபி _151 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: