Monday, March 24, 2014

புகை மற்றும் போதை ஒழிப்போம் _தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில்  23.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.ஹுசைன் அவர்கள்  "புகை மற்றும் போதை ஒழிப்போம் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

No comments: