தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, March 31, 2014
"மதிக்கப்படாத மார்க்க கல்வி " -M.S. நகர்கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று பயான் நடைபெற்றது.... சகோதரர். சல்மான் அவர்கள்"மதிக்கப்படாத மார்க்க கல்வி " எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள் . சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah