Friday, March 21, 2014

"அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே" _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 18.03.2014 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே" எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: