Saturday, March 29, 2014

கிளை நிர்வாக ஐவர்குழு _M.S.நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 23.03.2014 அன்று திருப்பூர் மாவட்டசெயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகி சகோ. பசீர் முன்னிலையில், கிளைப்பொதுக்குழு நடைபெற்றது.
 கிளை நிர்வாகம் கலைக்கப்பட்டு
மாவட்ட நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர்குழு அமைக்கப்பட்டது.

ஐவர்குழு தலைவர் : 
1.அர்ஷத்-7871444888
ஐவர் குழு உறுப்பினர்கள்: 
2.சிராஜ்-7871888444 
3.சல்மான்-9629496284 
4.அப்துல்லாஹ்-9865986567 
5.இலியாஸ்-9787539684

No comments: