தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, March 29, 2014
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் சகோ.பரமசிவம் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ மங்கலம் R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் சகோ.பரமசிவம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah