தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, March 25, 2014
"வரதட்சணை ஓர் வன்கொடுமை " _மங்கலம் RP நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் RP நகர் கிளை சார்பில் 24.03.2014 அன்று EBஆபீஸ் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோதரர்.யாசர்அரபாத் அவர்கள் "வரதட்சணை ஓர் வன்கொடுமை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah