பதிவுகளின் பட்டியல்...

Monday, March 3, 2014

"திருகுர்ஆனை படிப்போம் " _மங்கலம் R.Pநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.Pநகர் கிளை  சார்பில்  03.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. தவ்பீக்   அவர்கள்  "திருகுர்ஆனை படிப்போம் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah