Saturday, April 12, 2014

"பெற்றோரை பேணுதல் " மடத்துக்குளம் கிளை 2 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 11.04.2014 அன்று சோழமாதேவி கிராமத்தில் இரண்டு இடங்களில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "பெற்றோரை பேணுதல்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

No comments: