Tuesday, April 1, 2014

பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்" _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 31.03.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள்   "பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்" _274 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.

No comments: