Wednesday, April 16, 2014

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-04-2014   அன்று  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 20 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.பதில் அளித்தவர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: