Wednesday, April 23, 2014

பெண்களை தொட்டால் உளு நீங்குமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 22.04.2014 அன்று சகோ.ஜாகிர்  அவர்கள் "பெண்களை தொட்டால் உளு நீங்குமா? " _363 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: