தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, April 1, 2014
"முஸ்லிம்களின் ஒழுக்கம் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 31.03.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சதாம்உசேன் அவர்கள் "முஸ்லிம்களின் ஒழுக்கம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah