Friday, April 18, 2014

"அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _ஆண்டிய கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை  சார்பில் 17.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்   அவர்கள் "அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் " _384 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: