Monday, April 7, 2014

திருப்பூர் கோம்பைத்தோட்டம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.சந்தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 06.04.2014 அன்று  திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.சந்தானம் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை என்பதை அப்துல்லாஹ்  என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் ....

No comments: