Wednesday, April 16, 2014

"அடிமைப்பெண்கள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 16.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அடிமைப்பெண்கள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: