Wednesday, April 16, 2014

"அண்டைவீட்டாரை பேனுதல்" _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 13.04.2014 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சல்மான் அவர்கள் "அண்டைவீட்டாரை பேனுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments: