Friday, April 18, 2014

பிறமத சகோதரியின் அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 18.04.2014  அன்று திருப்பூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரி.செல்வி    அவர்களின் கர்பப்பை அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

No comments: