Saturday, April 12, 2014

பிறமதசகோதரி.உமா வுக்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _ சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின்   சார்பில் 12.04.2014  அன்று   பிறமதசகோதரி.உமா   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   ஏசு இறை மகனா = 1    அர்த்தமுள்ள கேள்விகளும், அறிவுபூர்வமான பதில்களும்=1     ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

No comments: