Wednesday, April 16, 2014

பிறமத சகோதரர்.செல்வின்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், _ காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று பிறமத சகோதரர். செல்வின் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் மற்றும் DVD இலவசமாக  வழங்கப்பட்டது.

No comments: