Wednesday, April 2, 2014

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-03-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments: