Thursday, April 17, 2014

"சோதனையில் பொறுமை " _காலேஜ்ரோடுகிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 15.04.2014 அன்று G.K. கார்டன் புதிய மர்கசில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.குர்ஷித் பேகம் அவர்கள்  "சோதனையில் பொறுமை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments: