தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, April 7, 2014
திருப்பூர் கோம்பைத்தோட்டம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.சந்தானம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 06.04.2014 அன்று திருப்பூர்பகுதியை சேர்ந்த சகோதரர்.சந்தானம்அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை என்பதை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள்கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். அல்ஹம்து லில்லாஹ் ....
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah