Monday, April 14, 2014

"பேச்சுப் பயிற்சி " _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.04.2014 அன்று மாணவ மாணவியருக்கு  "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்கள்   கலந்துகொண்ட  மாணவ மாணவியருக்கு பயிற்சி வழங்கினார்கள்...

No comments: