Saturday, April 19, 2014

"குர்ஆன் எளிதில் ஓதிட'' புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 18.04.2014 அன்று குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் பற்றி தனிநபர் தஃவா செய்து,  "குர்ஆன் எளிதில் ஓதிட'' புத்தகம் இலவசமாக தரப்பட்டது

No comments: