Sunday, April 20, 2014

"மனனம் செய்வோம்'' புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 18.04.2014 அன்று தொழுகை  பற்றி தனிநபர் தஃவா செய்து,  "மனனம் செய்வோம்'' புத்தகம் இலவசமாக தரப்பட்டது.

No comments: