Thursday, April 17, 2014

சிறுமிகளுக்கான "பேச்சுப் பயிற்சி " _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 16.04.2014 அன்று சிறுமிகளுக்கான   "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்.சகோ.சல்மான்   கலந்துகொண்ட  மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

No comments: