Saturday, May 17, 2014

ஏழைச்சிறுமியின் இருதய சிகிச்சைக்காக ரூபாய் 1850/= மருத்துவ உதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 16.05.2014 அன்று திருப்பூர் பகுதியை  சேர்ந்த ஏழைச்சிறுமி. ஷபானா அவர்களின்  இருதய சிகிச்சைக்காக ரூபாய் 1850/= மருத்துவ உதவி செய்யப்பட்டது.

No comments: