Thursday, May 1, 2014

"இணை வைப்பு" _பெரிய தோட்டம் கிளை 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம்









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக 30.04.2014 அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..



  சகோ.பசீர்,மற்றும் சபியுல்லாஹ் அவர்கள் "இணை வைப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

No comments: