தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை சார்பாக 02.05.2014 அன்று சிந்தாமணி மச்சு அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சல்மான் அவர்கள் "திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கான சிறந்த அறிவுரை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்
சகோ.சல்மான் அவர்கள் "திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கான சிறந்த அறிவுரை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah