தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, May 4, 2014
"நாங்கள் சொல்வது என்ன?" _ வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04.05.2014 அன்றுதெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah