Thursday, May 22, 2014

"பால் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பால் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?"_257 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

No comments: