Sunday, May 25, 2014

மாணவர்களுக்கு சிறப்பு பரிசு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-05-2014 மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் TNTJ மாவட்ட பேச்சாளர் யாசர் அராபத் அவர்கள் 20 க்கும் மேற்பட்ட கேள்விகள் மாணவர்களிடம் கேட்டு சரியான பதில் வழங்கிய மாணவர்களுக்கு  சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments: